மௌனம் வலியது
அறிவாளியின் பேச்சு அறிவற்றவனிடம் எடுபடாது அறிவாளியிடம் மட்டுமே எடுபடும்! பெருமை மிகுந்தவரின் மதிப்பு பெருமையற்றவனுக்குத் தெரியாது பெருமையுள்ளவர்க்கே தெரியும்! தரமற்றதிடம் பேசித் தரம் தாழாமல் இருக்க மௌன வேலி அமைத்துக் கொள்க! மௌனம் சொல்லைவிட வலியது! -இலக்கியன்